அமெரிக்கா செல்ல அனுமதி வழங்குமாறு உயர் நீதிமன்றத்தில் பசில் ராஜபக்ஷ கோரிக்கை..!

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மருத்துவ சோதனைகளுக்காக அமெரிக்க செல்ல டிசம்பர் 10 முதல் மார்ச் 02 வரை அனுமதி வழங்குமாறு உயர் நீதிமன்றத்தில் இன்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

குறித்த கோரிக்கை தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனை பெற 25 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அரச சொத்தை தேர்தலுக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் கடுவலை நீதவான் நீதிமன்றில் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -