கந்தளாய் விக்னேஸ்வரா தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு.!

எப்.முபாரக்-
ந்தளாய் பொலிஸ் பிரிவினால் கந்தளாய் கல்வி வலயத்திற்குட்பட்ட மிகவும் பின்தங்கிய பாடசாலையான கந்தளாய் விக்னேஸ்வரா தமிழ் மகா வித்தியாலய மாணவர்களுக்கு 2017 ஆம் ஆண்டுக்கான பாடசாலை உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (18) வித்தியாலய அதிபர் எம்.கணேசமூர்த்தி தலைமையில் பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட திருகோணமலை மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிமால் பெரேரா,மற்றும் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கான பொலிஸ் அதிகாரி, உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டு அப்பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும், பாடசாலைக்கான தளபாடங்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -