இறக்காமத்தில் வளர்க்கப்படும் வெள்ளைக்காகம்..!

றக்காமம் 3ஆம் பிரிவைச்சேர்ந்த ஏ.ஆர்.அசார் என்பரின் வீட்டில் இருந்த மரக்கிளையில் இருந்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் கண்டெடுக்கப்பட்ட அதிசயமான வெள்ளைக் காகத்தினை தனது சொந்தப்பராமரிப்பில் வளர்த்து வருகின்றார்.

இது இன்று எமது இறக்காமம் ஊடகவியலாளர் எஸ்.எம்.சன்சீரின் கமராவில் பதிவானது.

அதிசயமாக இருந்தாலும் இது உண்மையானது என அவர் மேலும் எமக்கு அழுத்தமாக தெரிவித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -