இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்தி கேலிச்சித்திரம் வெளியிட்ட இலங்கையர் கத்தாரில் கைது..!

புனித அல்-குர்ஆனையும், முஹம்மத் நபி (ஸல்) அவர்களையும், இஸ்லாத்தையும் கொச்சைப்படுத்தி கேலிச்சித்திரமொன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட இலங்கையர் கத்தார் நாட்டு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி கேலிச்சித்திரமொன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படுள்ளதாக முறைப்பாட்டு செய்யப்பட்டதைத் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட கத்தார் நாட்டு பொலிசார் இலங்கையச் சேர்ந்த மாற்று மத சகோதரர் ஒருவரைக்கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தகவல்:கத்தாரிலிருந்து பைரூஸ்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -