மஞ்சள் கடவை இனி வெள்ளை நிறமாக மாற்றம்..!

லங்கையில் உள்ள வீதிகளில் காணப்படும் மஞ்சள் நிற பாதசாரிகள் கடவைகளை மாற்ற வீதி அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் டிசம்பர் 3 ஆம் திகதி முதல் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி மஞ்சள் நிற பாதாசரிகள் கடவைகள் வெள்ளை நிறமாக மாற்றப்படவுள்ளன.

பாதசாரிகள் கடவைகளை சர்வதேச மட்டத்தில் பேணுவதற்கு இந்த நிற மாற்றம் மேற்கொள்ளப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறித்த வேலைத்திட்டிடம் மேல்மாகாணத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், ஒரு வருட காலத்துக்குள் அனைத்து வீதிகளிலும் மஞ்சள் நிற கடவைகள் வெள்ளை நிறமாக மாற்றப்படவுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -