கஹடோவிட முஸ்லிம் பாலிகா வித்தியாலய இரண்டு மாடிக் கட்டிட திறப்பு விழா..!

ம்பஹா மாவட்டம், கஹடோவிட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்துகான இரண்டு மாடிக் கட்டிட திறப்பு விழா நேற்று (28) நடைபெற்றபோது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் திறந்து வைத்தார்.

இந்த கட்டிடம் குவைட் நாட்டின் அனுசரனையிலும் டாக்டர் சைகா யுசப் அல் கதாமி மற்றும் ஸாத் அல் அன்சாரி ஆகியோரின் நன்கொடையிலும், கஹடோவிட அல் ஹிமா இஸ்லாமிய நிருவனத்தின் செயலாளர் எம்.ஏ.ஏ. நூருல்லா (நளீமி)யின் மேற்பார்வையிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர் இஸ்மத் பாத்திமா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அரசியல் பிரமுகர்கள், பாடசாலையின் பழைய மாணவர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -