க.கிஷாந்தன்-
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பின்னோயா கணேஷா வித்தியாலயத்தின் வருடந்த பரிசளிப்பு விழா அண்மையில் வித்தியாலய பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
வித்தியாலய அதிபர் எ.ரொபட் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவிற்கு மத்திய மாகாண அமைச்சர் மருதபாண்டி இராமேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் மத்திய மாகாண உறுப்பினர் அருளானந்தம் பிலிப் உட்பட மத்திய மாகாண கல்வி திணைக்களம் மற்றும் ஹட்டன் கல்வி வலய கல்வி அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -