மாடு மேய்க்கச் சென்ற ஜமால்தீன் யானை தாக்கி மரணம்..!

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை.கன்தளாய் சீனித்தொழிற்சாலைக்கு அருகில் மாடு மேய்ப்பதற்காக சென்றவரை காட்டு யானை தாக்கி இன்று (19) பிற்பகல் 2.00 மணியளவில் உயிரிழந்துள்ளதாக கன்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் கன்தளாய்.பேராறு இலக்கம் 219 இல் வசித்து வரும் பக்கீர் தம்பி ஜமால்தீன் (65 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் கன்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை கன்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -