உள்ளுராட்சி சபைகள் தோ்தல் சீர்திருத்தம் சம்பந்தமான கூட்டம் வெள்ளி இடம்பெற்றது!

அஷ்ரப் ஏ சமத்-

ள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சா் பைசா் முஸ்தாபாவில் தலைமையில் அமைச்சரவை உபகுழு மற்றும் உள்ளுராட்சி சபைகள் தோ்தல் சீர்திருத்தம் சம்பந்தமாக கடந்த வெள்ளிக்கிழமை 18ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியது. இந் சந்திப்பில் இக்குழுவின் உப அமைச்சரவை அங்கத்தவா்களான அமைச்சா்கள் ரவுப் ஹக்கீம், றிசாத் பதியுத்தீன், தோ்தல் ஆணையாளா் சுதந்த தேசப்பிரிய மற்றும் அமைச்சின் செயலாளா் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனா். 

இச் சந்திப்பின் போது எதிா்காலத்தில் உள்ளுராட்சி சபைகள் எல்லை மற்றும் தோ்தல ்முறைமை பற்றி கலந்துரையாடப்பட்டது. இச் சட்டம் மிகவிரைவில் அமைச்சரவைக்கு சமா்ப்பிக்கப்பட உள்ளதாக அமைச்சா் பைசா் முஸ்தபா தெரிவித்தாா்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -