அப்துல்சலாம் யாசீம்-திருகோணமலையிலிருந்து -தங்கல்லை நோக்கி புறப்பட்டுச்சென்ற அரச போக்குவரத்துக்கு சொந்தமான பஸ்ஸுக்கு இன்றிரவு 9-40 மணியளவில் இனந்தெரியாதோரினால் ( 01) தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (01) இரவு 9-30 மணிக்கு புறப்பட்ட WP-ND-9850 எனும் இலக்க அரச போக்குவரத்து திருகோணமலை சாலைக்கு சொந்தமான பஸ்ஸுக்கு காளி கோயிலுக்கு அருகில் கல்லால் தாக்கி உடைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -