யாழ் மாவட்டத்தில் அன்னாசிப்பழ விற்பனை அதிகரிப்பு..!

பாறுக் ஷிஹான்-
யாழ் மாவட்டத்தில் அன்னாசிப்பழ விற்பனை மும்முரமாக இடம்பெற்று வருகின்றது. தென் இலங்கையிலிருந்து வருகை தந்த வியாபாரிகள் அதிகளவில் இந்த அன்னாசிப்பழ விற்பனையில் ஈடுபடுகின்றனர்.

பெரிய அன்னாசிப்பழம் 100 ரூபாவில் இருந்தும் சிறியவை 25 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டுவருகின்றது.

இவர்களின் பழ விற்பனை காரணமாக தற்போது யாழ்ப்பாணத்தில் அன்னாசிப்பழ விற்பனையில் ஈடுபடும் உள்ளூர் வியாபாரிகளின் வியாபாரம் மந்த கதியில் நடைபெறுவதாக தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டிலும் பார்க்க தற்போது இவர்களின் வருகை அதிகாரித்துவருவதாகவும் உள்ளுர் வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தற்போது இப் பழச்செய்கையின் அறுவடைகாலம் என்பதால் வடமாகாணத்தில் இருந்தும் குறித்த பழத்தினை உள்ளூர் விவசா யிகள் அறுவடை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -