வடக்கிலும் கிழக்கிலும் அடையாள உண்ணாவிரதம் நாளை..!

அப்துல்சலாம் யாசீம்-
டத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி அலையும் சங்கம் நாளை (30) வடக்கிலும் கிழக்கிலும் அடையாள உண்ணாவிரத போராட்டங்களை மேற்கொள்ள உள்ளதாக அவ்வமைப்பின் தலைவி நாகேந்திரன் ஆஷா தெரிவித்தார்.

தங்களின் உறவுகளுக்காக நீதி நியாயங்கள் கிடைக்கப்பெறாத பட்ஷத்தில் நீதியை பெற்றுத்தருமாறு கோரி கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு முன்னால் காலை 9.30 மணி தொடக்கம் பிற்பகல் 4.00மணிவரை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் காணாமல் கடத்தப்பட்டோரின் உறவினர்கள் கலந்து கொள்ளுமாறும் மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள விரும்பினால் 075-2361347 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -