" மணம் மாறா பாமலர்கள்" இசை இறுவட்டு வெளியீடு

திருகோணமலை டொக்யாட் மெதடிஸ்த திருச்சபை வாலிபர் சங்கத்தினரின் முயற்சியில் உருவாக்கப்பட்டிருக்கும் " மணம் மாறா பாமலர்கள்" இசை இறுவட்டு இவ்வருடம் டிசம்பர் மாதம் 28ம் திகதி இறை ஆசியுடன் வெளியிடப்படவுள்ளது.

எமது தற்கால வழிபாடுகளில் அரிதாக பயன்படுத்தப்படும் இனிய அர்த்தம் பொதிந்த பாடல்களை இன்றைய இளைய தலைமுறையினருக்கு பரிச்சயப்படுத்தும் நோக்கில் இடம்பெறும் இச்சிறுமுயற்சியை உங்கள் ஜெபங்களில் தாங்குவதுடன் இவ்விறுவட்டை வாங்கி பயன்படுத்தி இறையாசி பெறுமாறு உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

இவ்விறுவட்டை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள்...

28-12-2016, சனிக்கிழமை மாலை 03 .௦௦ மணிக்கு, திருகோணமலை டொக்யாட் மெதடிஸ்த கல்லூரியில் வெளியிடப்பட இருக்கிறது. அன்புடன் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டி கொள்கிறோம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -