ஸ்ரீ ஆஞ்சநேய ஜெயந்தி பால்குட பவனி.!

க.கிஷாந்தன்-
ட்டன் தும்புறுகிரிய வீதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீராம சஞ்சீவி ஆஞ்சநேயர் ஆலயத்தின் ஆஞ்சநேய ஜெயந்தியினை முன்னிட்டு பால்குடபவனி 28.12.2016 அன்று மிக சிறப்பாக நடைபெற்றது.

28.12.2016 அன்று காலை காலை 7.00 மணிக்கு கங்கா தீர்த்தம் எடுத்தல் தொடர்ந்து, இப்பால்குட அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் விநாயகர் வழிபாடுடன் ஆரம்பமாகி தும்புறுகிரிய வீதியூடாக ஆலயத்தை வந்தடைந்தது.

அதனைத்தொடர்ந்து நவோத்திர சகோஸ்த்திர 1009 சங்காபிசேகம், விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கடஸ்தாபனம் ஆகியன இடம்பெற்று ஸ்ரீ ஆஞ்சநேய பெருமானுக்கு பாலாபிசேகம் இடம்பெற்றன.

சமய வழிபாடுகளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பிரதமகுரு ஈசன சிவாச்சாரியார் பிரபாகர குருக்கள் உட்பட பலர் நடத்தி வைத்தனர். இப்பால்குட பவனியில் ஆஞ்சநேய பக்தர்கள் பெருந்திரளானோர் கலந்து கொண்டதுடன் இதில் கலை கலாசார நிகழ்Tகளும் இடம்பெற்றன.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -