விபத்துக்குள்ளான அமைச்சரின் வாகனம் தூக்கிச்செல்லப்பட்டது

எப்.முபாரக் -

 கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பயணம் செய்த வாகனம் இன்று திங்கட்கிழமை (5) காலையில் விபத்துக்குள்ளானதில் அமைச்சருக்கு காயங்கள் எதுவுமின்றி தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலையிலிருந்து முள்ளிப்பொத்தானை 96 ஆம் கட்டை கமநல சேவைகள் நிலையத்திற்கு முன்னால் வலைவில் திரும்பும் போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் மோதுண்டதால் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.அமைச்சர் விழாவொன்றில் கலந்து கொள்வதற்கு பயணம் செய்த போதே குறித்த விபத்து ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை தம்பலகமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -