ஆசிரியர்கள் என்றும் போற்றப்பட வேண்டியவர்கள் பிரதியமைச்சர் - அமீர் அலி

சம்சுல் ஏ றசீட்-
நேற்று 26 / 12 / 2016 கல்குடா இண்டர் நெஷனல் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சி இடம் பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதீயாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் அமீர் அலி அவர்கள் கலந்து கொண்டார் .

இன் நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றுகையில் அமீர் அலி ஆகிய நான் காண்கின்ற கனவு இந்த ஓட்டமாவாடிச் சந்தியில் ஓர் விபத்து நடந்தால் அங்கு சண்டை அல்லது கருத்து மோதல்கள் இடம் பெறும் அவ்வாறான கருத்து மோதல் கூட ஆங்கில மொழியின் ஊடாக இடம் பெறுவது தான் என் கனவு அவ்வாறான என் கனவினை இந்த கல்லூரி கடந்த பத்து வருடங்களாக நிபர்த்தி செய்து வருகின்றது. 

இவ்வாறான சேவையினை வழங்குகின்ற ஆசிரியர் என்றும் போற்றப் பட வேண்டியவர்கள். இவ்வாறான சேவையினை வழங்குகின்ற ஆசிரியர்களுக்கு உங்கள் ஆதரவினை பெற்றோர் ஆகிய நீங்கள் தொடர்ந்தேர்ச்சியாக வழங்க வேண்டும் என்று தனது உரையில் கூறினார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -