மஹிந்தகாலத்தில் கொழும்பில் முஸ்லீம் வரத்தகர்கள் கடத்தல்,தீரவையற்ற இறக்குமதி,தனக்கு எதிரான தனது முதல் மனைவியின் வழக்கில் வெற்றி,ஹஜ்கமிட்டியில் மோசடி என்று சுகபோக வாழ்க்கை அனுபவித்தவர்.
பலர் கோதபாயாவுடன் கொழும்பில் கைகோர்த்த நிலையில் பல்எடுத்த பாம்பானார்.பலபாதாளக் குழுக்களின் அறிமுகத்தால் இவரின் ஏகோபோக வியாபாரம் ஆட்டம் கண்டது.
SLMCவுடன் சேர்ந்தார்.மத்தியமாகாணசபையில் SLMC போட்ட பிச்சையில் உறுப்பினரானார்.அங்கேயும் தனது திருவிளையாடலை கைவிடவில்லை.ஒரு அரசியல்வாதியின் வீட்டுக்கு விருந்தினராகப் போய்,அவரின் மனைவிக்கு ஆட்டைபோட்டார்.
சிங்களப் பேரினவாத அமைப்புகளுடன் நெருக்கமான உறவுகளை வைத்து முஸ்லீம்களின் உணர்வுகளோடு விளையாடினார்.கைதானார்,மகள் இவருக்காக அன்னதானம் வழங்கினார்.ஞானதரவின் உத்தரவிற்கமைய விடுதலயானார்.
கோதபாயாவுடன் சேர்ந்து கப்பம்கேட்டு எத்தனை முஸ்லீம் வரத்தகர்களை கடத்தினீர்கள்.நீங்கள் colomboற்கு வெளியே ஆடிய கூத்துகள் எத்தனை.
Russia தூதுவராலய கட்டிட உரிமையளர் உங்கள் மனைவிகளுல் ஒருவர். அவரது சொத்தை அபகரிக்க Gothabayaடன் இணைந்து ,,வழக்கு நடவடிக்கையை சீரழித்து ,சொந்த மனைவிக்கு பைத்தியம் மற்றும் விபச்சாரி பட்டம் கொடுத்தவர் நீங்கள் அல்லவா??
எதிர்பாராதவிதமான அரசியல் மாற்றம் உருவானது.மைதிரியின் வெளியேற்றம்.சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நல்லாட்சிக்காக வீதி இறங்கினார்.புதிய கட்சியை ஆரம்பித்தார்.குறிப்பாக கிழக்கு முஸ்லீம்களை பலிக்காடாக மாற்ற முயற்சித்து தோல்விகண்டார்.
ரணிலுடன் இணைவதற்காக பலமுயற்சிகளை மேற்கொண்டும் தோல்விகண்டார்.ஆட்சிமாற்றத்தின் பின்னர் தேசியப்பட்டியல்,வெளிநாட்டு இராஜதந்திரி மற்றும் இறக்குமதி வியாபாரத்தில் பணிப்பாளர் பதவி என தொடர்ந்து போராடினார்.
ரணில் மற்றும் ஹகீமின் அழுத்தங்களால் மைத்திரி பக்கத்தில் கூட போகமுடியாமல் ஒதுக்கப்பட்டார்.விரக்தியின் உச்சத்தில் மனோகனேசன்,விக்ரமபாகு போன்றவர்களுடன் சேர்ந்து அடிக்கடி செய்தியாளர் மகாநாடு நடாத்தி வந்தார்.
நீண்ட ஓய்விற்கு பிறகு மஹிந்தவுடன் இன்னும் ஒட்டித்திரியும் தனது தம்பிஊடாக இன்னொரு சதிக்கு தயாரானார்.
அதற்கமைய ஞானதாரதேரர் +SLTJ மோதலை உருவாக்கி,மீண்டும் கடை எறிப்பு,சிலை விவகாரத்தை பூதமாக்கினார்.
பல்வேறு முரண்பாடுகளால் அகில இலங்கை ஜம்இயத்உலமாசபையுடன் முரண்பட்டிருந்த இந்த ஆசாமி....தக்கதருணம் பார்த்து அவர்களின் எதிராளிரான SLTJஜ எதிர்த்து முறைப்பாடும் செய்தார்.
ஞானதாரதேரர் தற்போது விஜயதாஷ ராஜபக்சவின் கையாளாக மாறியநிலையில் தனது அடுத்த கட்டநடவடிக்கையை மேற்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.
முஸ்லீம்களின் பிரச்சனைகளுக்கு முஸ்லீம் தலைகள் மௌனம் காக்கையில்,இந்த ஆசாமி குரல் எழுப்புவது வரவேற்கத்தக்கது.ஆனால் சமூகத்தில் பிரிவினையை உருவாக்கி எகூதி,நசாராக்கல் போன்று நடமாடும் போலி முஸ்லீம் தாங்கிகள் கல்எறிந்து கொள்ளப்பட வேண்டியவர்கள்.
தற்போது நாட்டில் நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலையை எப்படியாவது குழப்பி,அதற்கு முஸ்லீம்களை பழியாக்க மீண்டும் உலர ஆரம்பித்துள்ளார்.
குறிப்பாக நாட்டில் ஷீயாக் கொள்கையை முன்னெடுக்க ஈரான் வழங்கிய பணத்தில் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம்.இந்த ஆசாமி விடயத்தில் இறைவனுக்கு பயந்து கொள்ளுங்கள்.
இதற்காக நாட்டில் சகலரும் இவரைக் கைவிட்ட நிலையில்,தற்போது வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் புதுக்கதைகளுடன் பணம்சம்பாதிக்க ஆரம்பித்துள்ளார்.
எப்போதும் ஒருவரைக் காட்டிக்கொடுத்து,அநியாயம் செய்து வாழக்கை நடாத்தும் இப்படியான ஆசாமிகள் பலர் நிலமை பரிதாபகரமாக உள்ளது.
இவர்கள் மற்றவர்களுக்கு படிப்பினை.இவர்களுக்கு அல்லாஹ் இம்மையிலே தண்டனை வழங்கியுள்ளான்.இன்று அரசியலில் தனக்கென ஒருஉயர்ந்த இடம் வகிக்க வேண்டியவர்,,கடன்காரனுக்குப் பயந்தவன்போல வாழவேண்டய நிலமை.