ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஆய்வு - ஏன்..?

மெரினாவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அமைச்சர்கள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் ஆகியோர் ஆராய்வு செய்து வருகின்றனர். அஞ்சலி செலுத்தும் மக்களுக்கான உணவு மற்றும் சுகாதாரம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -