ஜனாஸா அறிவித்தல்..!

பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாணம் சோனக தெருவை பூர்வீகமாகவும் தற்போது கொழும்பு தெமட்டகொடவில் வசித்துவந்தவர்க்களுமான கபூர் சப்ரின் சப்ரின் மலீனா வைத்தியர் அயோமி சுரூர் ஆகியோர் இன்று (27) அதிகாலை வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் அகாலமான முறையில் வபாத்தாஹியுள்ளனர்.

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் 

ஜனாஸா நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் நாளை (28) காலை 10.00 மணியளவில் நடைபெறும்.

முகவரி – 
இல 477 தெமட்டகொட வீதி, 
தெமட்டகொட,
கொழும்பு.

தகவல் – எஸ். ஏ.சி முபீன் ( 077 7281031) எஸ். ஏ.சி மிஹ்லார் ( 076 7707766 ).
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -