க.பொ.த.உயர்தரப் பெறுபேறு ஜனவரியில்..!

டந்து முடிந்த க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஜனவரி மாதம் 12ம் திகதிக்கு முன்னர் வௌிவரும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே.புஷ்பகுமார அறிவித்துள்ளார்.

இம்முறை தொழிநுட்ப விஞ்ஞானப் பிரிவில் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கும் அதிகமாக காணப்படுவது பெறுபேறுகள் தாமதமடைவதற்கு காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2015ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள், 2016 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் திகதியே வெளியிடப்பட்டதாகவும், பெறுபேறுகள் தாமதமாகவுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை ஏற்க முடியாது எனவும் ஆணையாளர் நாயகம் மேலும் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -