இரா சம்மந்தனின் உருவ பொம்மையை எரித்த பொது மக்கள் -வீடியோ இணைப்பு

வுனியாவில் அடையாள உண்ணாவிரதம் ஒன்றினை முன்னெடுத்திருந்தவர்கள் போராட்டம் முடிவடையும் நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனின் படத்தை தீயிட்டு எரித்துள்ளனர்.

வவுனியாவில் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ஒன்றிணைந்து இன்று (30) காலை அடையாள உண்ணாவிரம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த உண்ணாவிரதம் இன்று மாலை 4 மணியளவில் முடிவுக்கு வந்த நிலையில் சம்பந்தனின் புகைப்படத்தினை தாங்கி பேரணியாக சென்று இறுதியில் படத்தினை எரியூட்டி விட்டுள்ளனர்.

மேலும் குறித்த உணவு தவிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் உறவுகளை நினைத்து கதறி அழுததையும் காணக்கூடியதாக இருந்தது
நன்றி: தமிழ்வின்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -