ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திகாவின் இன்றைய நிலை..?

தியத்தலாவ வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திகா ஜெயசிங்க விசேட விமானப் படை விமானம் மூலம் கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.

திடீர் சுகயீனம் காரணமாக கடந்த 27 ஆம் திகதி சுசந்திகா ஜெயசிங்க தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையிலேயே மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சுசந்திகா ஜெயசிங்க டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -