அருட்சகோ மத்தியூவின் நூல்வெளியீட்டுவிழா - மாவை சேனாதிராஜா பங்கேற்பு

நாடறிந்த எழுத்தாளர் புகழ்பூத்த கல்விமான் மறைந்த அருட்சகோ.கலாநிதி எஸ்.ஏ.ஐ.மத்தியு அடிகளார் தொகுத்த செல்வி.நேசராணி தங்கராசா இரசாயனவியல் ஆசிரியையின் 26 வருட கால சேவையை பாராட்டும் சிறப்பு மலர் வெளியீட்டு விழா கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரி கிளனி மண்டபத்தில் திங்கட்கிழமை மாணவர் மீட்பு பேரவையின் தலைவர் எந்திரி.எஸ்.கணேஸ் தலைமையில் நடைபெற்றபோது,  

பிரதம அதிதியான இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா விஷேட அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் ஆகியோர் கலந்து சிறப்பிப்பதையும் நூல் பிரதிகள் வழங்கப்படுவதையும் நேசராணி ஆசிரியையின்தம்பி நேசராகவன் மற்றும் குடும்பஉறவுகளையும் கலந்துகொண்டோரையும் காணலாம்.
படங்கள் - காரைதீவு நிருபர.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -