அரசாங்கம் தேர்தலைப் பிற்போடும் காரணம் என்ன விபரிக்கிறார் -வாசுதேவ

டுத்தவருடம் தேசிய அரசாங்கத்துக்கு தீர்மானமிக்க வருடமாக ஏற்படப்போகின்றது. அதனால்தான் அரசாங்கம் தேர்தலை திட்டமிட்டு பிற்பபோட்டு வருகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிலையில் அரசாங்கம் உள்ளூராட்சி மன்ற தேர்தலை திட்டமிட்டே பிற்படுத்தி வருகின்றது.அரசாங்கம் தேர்தலை நடத்தினால் படுதோல்வியடையும் என்பது நிச்சயமாகும் என்றார்.வீகே
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -