தகவல் அறியும் சட்டமூலம் பெப்ரவரி 03 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும்

தகவல் அறியும் சட்டமூலம் எதிர்வரும் பெப்ரவரி 03 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் சட்டமூலம் கடந்த ஜூன் மாதம் 24 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

குறித்த தகவல் அறியும் உரிமை சட்டமூலம் தொடர்பிலான வர்த்தமானி ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், குறித்த சட்டம் அமுலுக்கு வரும் தினம் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை (20) நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகதுறை அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -