திருகோணமலையில் முதலமைச்சரினால் 130 குடியிருப்புக் காணிகளுக்கான உறுதிப்பத்திரம் வழங்கிவைப்பட்டது

திருகோணமலை மாவட்டத்தில் 30 வருடங்கள் கடந்தும் குடியிருப்புக் காணிகளுக்கான உறுதிகள் வழங்கப்படாமல் இருந்தவர்களுக்கான உறுதிகள் இன்று காலை வீதி அபிவிருத்தி, காணி அமைச்சர் ஆரியபதி கலபதி தலைமையில் திருகோணமலை குளக்கோட்டன் நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கலந்து கொண்டு பட்டினமும் சூழலும் பிரதேச சபை,
தம்பலகாமம் பிரதேசசபை ஆகிய எல்லைக்குட்பட்ட குடியிருப்பாளர்கள் 130பேர்களுக்கான காணி உறுதிகளை வழங்கிவைத்தார்.
இதன்போது அமைச்சின் செயலாளர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டதுடன் காணி உரிமையாளர்கள் கலந்து கொண்டு உறுதிகளைப் பெற்றுக்கொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -