பறகஹதெனிய அரபுக் கல்லூரி மாணவர்களில் 13/14 பேர் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு


இக்பால் அலி-

ம்முறை வெளியாகியுள்ள 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற க. பொ. த. உயர்தரப் பரீட்சைக்கான பெறுபெறுகளின் அடிப்படையில் பறகஹதெனிய தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா அரபுக் கல்லூரி மாணவர்கள் பதினான்கு மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 13 பேர் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக விரிவுரையாளர் கலாநிதி அம்ஜத் ராசிக் தெரிவித்தார்

இதில் இரண்டு மாணவர்கள் 3 ஏ சித்திகளையும் 2 ஏ, 1 பி சித்திகளை மூன்று மாணவர்களும் 2 ஏ, 1 சி சித்திகளை ஏழு மாணவர்களும் 2 ஏ, 1 எஸ். சித்திகளை ஒரு மாணவனும், 1 ஏ, 1 பி, 1 சி சித்திகளை ஒரு மாணவனும் 2 பி.1 சி சித்திகளை இரண்டு மாணவர்களும் 1 ஏ, 1பி, 1 எஸ் சித்திகளை ஒரு மாணவனும் பெற்றுள்ளனர். எம் என். நாஸீர், மற்றும் ஏ. ஆர். எம். பாயிஸ் ஆகிய மாணவர்களே மூன்று பாடங்களிலும் ஏ சித்திகளைப் பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -