ஹம்பாந்தோட்டை சம்பவம் : மேலும் 20 பேர் விளக்கமறியலில்

ஹம்பாந்தோட்டை கைத்தொழில் வலைய திறப்பு விழாவின்போது, அதற்கு அருகில் கலகம் விளைவிக்கும் வகையில் நடந்துக் கொண்ட மேலும் 20 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை அகுணுகொலபெலஸ்ஸ மற்றும் ஹம்பாந்தோட்டை நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தியதை தொடர்ந்து இவ்வாறு விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவர்களில் இருந்த இரு பெண்களுக்கு இதன்போது பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -