ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 27ஆவது பேராளர் மாநாடு பெப்ரவரி -12 கொழும்பில்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 27ஆவது பேராளர் மாநாடு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளதாக நேற்று இரவு கட்சியின் தலைவர் ரவூர் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற உயர்பீட கூட்டத்தில் தீர்மாணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பேராளர் மாநாடு கொழும்பில் எந்த இடத்தில் இடம்பெறும் என்று பின்னர் அறிவிக்கப்படும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -