வலம்புரி கவிதா வட்டத்தின் 33வது கவியரங்கம் ஜனவரி 12ந்திகதி..!

லம்புரி கவிதா வட்டத்தின் 33வது கவியரங்கம் எதிர் வரும் ஜனவரி 12ந்திகதி வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு கொழும்பு அல்.ஹிக்மா கல்லூரியில், மறைந்த வகவ ஸ்தாபகச் செயலாளர் கவிஞர் கவின் கமல் (இர்ஷாத் கமால்தீன்) அவர்களின் நினைவரங்காக நடைபெறும். 

வகவத் தலைவர் என்.நஜ்முல் ஹுசைன் தலைமையில் நடைபெறும் இவ்வரங்கில், வகவ ஸ்தாபகர்களான டாக்டர் தாஸிம் அகமது, எஸ்.ஐ.நாகூர்கனி, கலைக்கமல் ஆகியோருடன் வகவச் செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன், அல் அஸூமத், மேமன்கவி மற்றும் வகவ மூத்த அங்கத்தவர்கள் பலரும் கவிஞர் கவின்கமலுக்கான நினைவுரைகள் நிகழ்த்துவார்கள். தொடர்ந்து கவியரங்கு இடம் பெறும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -