துருக்கி: புத்தாண்டு கொண்டாடத்தில் துப்பாக்கிச்சூடு - 39 பேர் பலி

துருக்கியின் இஸ்தான்புல் எல்லைப்பகுதியான பெசிக்டாஸில் உள்ள இரவு விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 39 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் 40 பேர் குறித்த தாக்குதலில் படுகாயமடைந்துள்ளனர்.

புத்தாண்டு தினத்தை கொண்டாட இரவுவிடுதியில் திரண்டிருந்த கூட்டத்தினரை நோக்கி மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலில் இரு பயங்கரவாதிகள் ஈடுபட்டதாக இஸ்தான்புல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீட்பு பணியில் 6 ஆம்புலன்ஸ் வண்டிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -