இன்று அதிகாலை 5.30 மணியளவில் (2017.01.30) சாய்ந்தமருது பிரதான வீதியில் நடைபெற்ற மிகக் கோர விபத்தில் 3 சிறுவர்கள் இஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர்.
வேனில் பயனித்தவர்கலில் 9பேர் படுகாயங்களுடன் உடனடியாக கல்முனை அஸ்ரப் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
புனித உம்ராஹ் கடமையை முடித்தவர்களை விமான நிலையத்திலிருந்து அட்டாளைச்சேனைப் பிரதேச பாலமுனைக்கு அழைத்து வந்த சமயத்திலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் போன்றவை கல்முனை பொலிசார் மேலதிக விசாரணையை மேற்கொள்கின்றனர்.
புனித உம்ராஹ் கடமையை முடித்தவர்களை விமான நிலையத்திலிருந்து அட்டாளைச்சேனைப் பிரதேச பாலமுனைக்கு அழைத்து வந்த சமயத்திலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் போன்றவை கல்முனை பொலிசார் மேலதிக விசாரணையை மேற்கொள்கின்றனர்.