அட்டாளைச்சேனைப்பிரதேச பாலமுனை வேன் சாய்ந்தமருதில் கோர விபத்து- 3 சிறுவர்கள் மரணம்




 எம்.வை.அமீர், ஏ.எச்.எம்.ரிகாஸ்-


ன்று அதிகாலை 5.30 மணியளவில் (2017.01.30) சாய்ந்தமருது பிரதான வீதியில் நடைபெற்ற மிகக் கோர விபத்தில் 3 சிறுவர்கள் இஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர்.
வேனில் பயனித்தவர்கலில் 9பேர் படுகாயங்களுடன் உடனடியாக கல்முனை அஸ்ரப் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

புனித உம்ராஹ் கடமையை முடித்தவர்களை விமான நிலையத்திலிருந்து அட்டாளைச்சேனைப் பிரதேச பாலமுனைக்கு அழைத்து வந்த சமயத்திலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் போன்றவை கல்முனை பொலிசார் மேலதிக விசாரணையை மேற்கொள்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -