60 மில்லியன் ரூபா செலவில் ஏறாவூரில் பல்வேறு வீதிகளை புனரமைப்பு செய்த அலிசாஹிர்

60 மில்லியன் ரூபா செலவில் ஏறாவூரில் பல்வேறு வீதிகளை புனரமைக்கும் ஆரம்ப வைபவம் மிச்நகர், நாஜாத் பேக்கரி சந்தியில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களினால் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் எஸ். சசிநந்தன், ஏறாவூர் நகர உதவி பிரதேச செயலாளர் திருமதி. ஏ.சி.எஸ்.றமீஸா உட்பட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -