கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவின் குட்டிக்கராச்சிப் பாலத்தின் அருகாமையில் அமைந்துள்ள வீதியின் ஒரு பகுதி கடந்த கால வெள்ள அனர்த்தத்தினால் உடைக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இதனால் அதனூடாகப் பயணிக்கும் வாகனங்கள் மிகவும் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் பாதசாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே இதனை சீர் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா..?
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு ஊடக அறிக்கையில் மாத்திரம் கவனம் செலுத்தாது இவ்விடயத்திலும் கவனம் செலுத்திவீர்களா..?
ஹஸ்பர் ஏ ஹலீம்.