உடைந்த பாலம் சீர் செய்யப்படுமா..? - கிண்ணியா மக்கள் கேள்வி

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவின் குட்டிக்கராச்சிப் பாலத்தின் அருகாமையில் அமைந்துள்ள வீதியின் ஒரு பகுதி கடந்த கால வெள்ள அனர்த்தத்தினால் உடைக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இதனால் அதனூடாகப் பயணிக்கும் வாகனங்கள் மிகவும் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் பாதசாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே இதனை சீர் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா..?

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு ஊடக அறிக்கையில் மாத்திரம் கவனம் செலுத்தாது இவ்விடயத்திலும் கவனம் செலுத்திவீர்களா..?
ஹஸ்பர் ஏ ஹலீம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -