திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ரோட்டரி கழகத்தின் சார்பில்காது சோதிக்கும் கருவி அன்பளிப்பு

அப்துல்சலாம் யாசீம்-

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு திருகோணமலை ரோட்டரி கழகத்தின் சார்பில்காது சோதிக்கும் கருவி (Audio meter) நேற்று வெள்ளிக்கிழமை (27) அன்பளிப்பாகவழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு ச சிவசங்கர் - திருகோணமலை றோட்டரிக் கழக தலைவர் கலந்து கொண்டார். அவருடன் மற்ற ரோட்டரி கழக அங்கத்தவர்களும் கலந்து கொண்டார்கள்.

Rs. 600,000 பெறுமதியான இந்த காது சோதிக்கும் கருவி (Audio meter) கண்டி ரோட்டரிகழகத்தின் அனுசரணையுடன் காது மூக்கு தொண்டை விசேட வைத்திய நிபுணருக்கு வழங்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -