நாஸிறூன்-
இந்தியாவில் பாரிய சர்ச்சையை கிளப்பியுள்ள தனித் தமிழர் பண்பாடான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி தமிழகத்தில் பல இலட்சக்கணக்கான மக்கள் (இளைஞர்கள்) அமைதிப் போராட்டங்களை நடத்தும் இவ்வேளையில் உலகின் பல பகுதிகளிலும் வாழும் தமிழர்கள் தங்கள் பாரம்பரியத்தை பாதுகாக்க இவ்வாறான கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்தி வருவதை காணக்கூடிய தாய் இருக்கிறது அந்த வகையில் இந்தியாவின் மிக அண்டை நாடான எம் இலங்கை தாய் திருநாட்டின் பல பிரதேசங்களிலும் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடைபெறுகின்றன.
அந்த வகையில் இன்று (21) கல்முனை பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு முன்னால் ஒன்று கூடிய இளைஞர்கள் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரியும் பீட்டாவை தடை செய்ய கோரியும் கவனயீர்ப்பு போராட்டத்தினை நடாத்துவதினை படங்களில் காணலாம்