திருக்கோவில், மாவட்ட வைத்தியசாலை தயமுயர்வு..!

அப்துல்சலாம் யாசீம்-
திருக்கோவில், மாவட்ட வைத்தியசாலை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இன்று (17) முதல் ஆதார வைத்தியசாலை தரம் பீ இற்கு தரமுயர்த்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கே.கருணாகரன் தெரிவித்தார்.

மத்திய சுகாதார அமைச்சின் சுற்றரிக்கை வௌியிடப்பட்டுள்ளதாகவும் இவ்வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்துமாறு கடந்த பல வருடங்களாக தமிழ் அரசியல் வாதிகள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -