மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகுவாரா..? - அமைச்சர் ரமேஷின் பதில்

க.கிஷாந்தன்-
ட்டன் போடைஸ் பாலம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட மத்திய மாகாண விவசாயத்துறை அமைச்சர் ரமேஷ்வரனிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளிக்கையில்.

கேள்வி - இந்த வருடத்தில் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகுவார் என தெரிவித்துள்ளார். இது தொடர்பில் உங்களுடைய கருத்து என்ன ?

பதில் - பொருத்திருந்து பார்ப்போம். முதலில் மலையகத்தில் உள்ள மாற்றங்கள் எல்லாம் சென்றதன் பின் முடிவு எடுப்போம். பொருந்திருந்து பார்ப்போம். அரசாங்கம் எப்படி இருக்கு என்று.

கேள்வி - முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகினால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அவருடன் இணைந்து செயற்படுமா ?

பதில் - இந்த அரசாங்கம் மட்டுமல்ல. எந்த அரசாங்கம் வந்தாலும் அந்த அரசாங்கத்துடன் சிறுபான்மை மக்களுக்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அவர்களுடன் இணைந்து செயற்படும் என மத்திய மாகாண விவசாயத்துறை அமைச்சர் ரமேஷ்வரன் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -