சவளக்கடையில் அனந்தி! -படங்கள்

காரைதீவு நிருபர் சகா-

மிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் அனந்திசசிதரன் மட்டு.அம்பாறை மாவட்டத்திற்கு மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின்போது சம்மாந்துறை வலயத்திற்குட்பட்ட சவளக்கடை கணேசா வித்தியாலயத்திற்கு விஜயம் செய்தார். 

அங்கு அதிபர் பொன்.பாரதிதாசன் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் அவர் உரையாற்றுவதையும் ஜேர்மன்நம்பிக்கைஒளி அமைப்பின் கிழக்குமாகாணப்பணிப்பாளரான கி.ஜெயசிறிலின் ஏற்பாட்டில் அங்குள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்குவதையும் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -