மட்டு. சிகை அலங்கார தொழிலாளர்களுக்கு தொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு.!

ஏறாவூர் ஏஎம் றிகாஸ்-
ட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சிகை அலங்கார தொழிலாளர்கள் நூறு பேருக்கு கிராமிய பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்எஸ்எஸ். அமீர்அலி தொழில் உபகரணங்களை வழங்குவதைப் படத்தில் காணலாம். 

தன்வந்திரி அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எஸ்.சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்; அமைச்சரின் மாவட்ட இணைப்பாளர் அருட்திரு ரீ.லோகநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -