மஹிந்த ராஜபக்சவுக்கு ஆசி வேண்டி விஷேட துஆப் பிரார்த்தனை..!

2017 புது வருடத்தை முன்னிட்டு சர்வமத அனுஷ்ட்டாங்களில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆசி வேண்டி அவரது தங்கல்லை இல்லத்தில் விஷேட துஆப்பிராத்தனை இடம்பெற்றது.

இதில் ஹம்மாந்தோட்டை பிரதேசத்தைச்சேர்ந்த முஹம்மட் பாயிஷ் மெளலானா நசீம் மெளலானா மெளலவிமார்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது தங்கல்லை பல்லிவாயல் நிர்மாணப்பணிக்கு உதவுதாக மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -