காலி - கொழும்பு பிரதான வீதியை மறித்து பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்

காலி - கொழும்பு பிரதான வீதியை மறித்து பெற்றோர்கள் சிலர் அஹுங்கல்ல சந்தியில் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

அஹுங்கல்ல ராஜபக்ஷ மகா வித்தியாலயத்துக்கு ஆசிரியர்களை பெற்றுத்தருமாரு கோரி குறித்த ஆர்ப்பாட்டத்தில் பெற்றோர்கள் சிலர் ஈடுபட்டுவருகின்றனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக சுமார் 4 மணித்தியாலங்களுக்கு மேல் காலி - கொழும்பு வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வீ.கே
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -