பிறைந்துரைச்சேனை பறகாத் பள்ளிவாயளுக்கு நிதி ஒதுக்கீடு..!

பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் பிறைந்துரைச்சேனை பறகாத் பள்ளிவாயல் வளாகத்தில் பள்ளிவாயலின் எதிர்கால வருமனத்தை கருத்திற்கொண்டும் பாலர் பாடசாலைக்கான தேவையினை கருத்திற்கொண்டும் நிர்மாணிக்கப்பட்டுவரும் கட்டடத்தை (14.01) அன்று பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து பள்ளிவாயல் நிருவாகிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது பள்ளிவாயல் தேவைகள் குறித்தும் கேட்டறிந்துகொண்டார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -