திருகோணமலையின் பல பகுதிகளிலும் பலத்த மழை


ஹஸ்பர் ஏ ஹலீம் கிண்ணியா-

ன்று (23) மாலை வேலையில் திருகோணமலையின் பல பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. இதனால் கிண்ணியா மூதூர் கந்தளாய் குச்சவெளி முள்ளிப்பொத்தானை போன்ற பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக வீதிகளில் போக்குவரத்து தடைப்பட்ட நிலையும் தோன்றியுள்ளதுடன் மக்களின் இயல்பு நிலை பாதிப்படைந்துள்ளது.இருந்தும் கூட அண்மைய வரட்சியினால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்ட விவசாயிகள் கடும் சந்தோசமடைவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -