யாழில் கரட் அறுவடை ஆரம்பம் -படங்கள்




பாறுக் ஷிஹான்-

யாழ். வலிகாமம் கிழக்கில் கரட் பயிர் செய்கை அறுவடையில் தற்போது விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக ஏழாலை, குப்பிளான், புன்னாலைக் கட்டுவன், ஈவினை, குரும்பசிட்டி, தெல்லிப்பழை, அளவெட்டி, மல்லாகம், சுன்னாகம், ஊரெழு, உரும்பிராய், அச்செழு, இணுவில், கோண்டாவில், நீர்வேலி, இருபாலை, சிறுப்பிட்டி, கோப்பாய் ஆகிய இடங்களில் மரக்கறி பயிர்ச்செய்கை பாரியளவில் மேற்கொள்ளப்படுகின்றது.

இவ்விடங்களில் கரட் பயிர் செய்கையை பல நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலப் பகுதியில் விவசாயிகள் பயிரிட்டுள்ளதை காண முடிந்தது.

அத்துடன் இம்முறை பருவ மழை உரிய காலப் பகுதியில் கிடைக்காமையினால் விவசாய நடவடிக்கைகளில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -