பாலமுனை முபீத் இன் மரணத்தை கீறும் பேனா- கவிதை நூல் வெளியீடு



இளம் கவிஞர் பாலமுனை மூபீத் எழுதிய மரணத்தை கீறும் பேனா கவிதைநூல் வெளியீடும் கெளரவிப்பு நிகழ்வும் எதிர்வரும் 07.01.2017 சனிக்கிழமை மாலை 3.45 மணிக்கு பாலமுனை இப்னுசீனா கனிஷ்ட வித்தியாலயத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தலமையில் இடம்பெறவிருக்கிறது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியத் தலைவரும், நீர்வளங்கல் வடிகாலமைப்பு, நகர திட்டமிடல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் அரசியல் அதிதிகள், கவிஞர்கள் அறிவிப்பாளர்கள் ஊர் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்,

இவ்விழாவுக்கு அனைவரையும் வருமாறு அழைக்கிறார் நூலாசிரியர் பாலமுனை முபீத்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -