ஜல்லிக்கட்டுக்காக திருகோணமலையில் கூடிய தமிழ் இளைஞர்கள் பட்டாளம் -படங்கள்





ஏ.எம். கீத் திருகோணமலை-

ல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து திருகோணமலையில் இன்று (21)  மாலை 4.00 மணிக்கு 1000க்கு மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றுகூடி   ஆப்பாட்டம் செய்தனர்.

திருகோணமலை மெகெய்சர் விளையாட்டரங்கத்திற்கு முன்னாலேயே இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -