புத்தியுடைய எவரும் மஹிந்தவுடன் இல்லை - பொன்சேகா

ஒழுங்கான, புத்தியுடைய எவரும் மஹிந்த ராஜபக்ஷவுடன் இல்லை என, பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.  மேலும் மஹிந்த ராஜபக்ஷ ஒருபோதும் நாட்டை நினைத்து பணியாற்றவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

தனது குடும்பத்தை பாதுகாக்கும் நோக்கில் மட்டுமே அவர் இன்னும் அரசியலில் உள்ளதாகவும் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார். 

ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -