ஜல்லிக்கட்டு தேவையற்ற ஒரு விடையம் தமிழிச்சி அதிரடியான அறிக்கை -வீடியோ

முகநூலைக் கலக்கிக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழச்சி என்னும் முகநூல் உரிமையாளர் இன்று மாலை முகநூல் நேரலையில் பல்லாயிரம் வாசகர்களுக்கு முன்னிலையில் உரையாற்றும்போது..
இவ்வாறு தெரிவித்தார்:

தமிழக்கத்தில் பல பிரச்சனைகள் அப்படியே இருக்க தேவையற்ற ஜல்லிக்கட்டைக் கொண்டு தூக்கிப்பிடித்து போராட்டம் நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார். அவரது உரை கேட்க:


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -