கோர விபத்து : பெண் ஒருவர் உயிரிழப்பு, மேலும் இருவர் பலத்த காயம்.!

க.கிஷாந்தன்-
ட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் அட்டன் – குடாஓயா பகுதியில் 27.01.2017 அன்று மதியம் 12 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், இவ்விபத்தில் சிக்கிய மேலும் இருவர் பலத்த காயங்களுடன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக டிக்கோயா வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.

இவ்வாறு உயிரிழந்த பெண்மணி பத்தனை – திம்புள்ள பகுதியை சேர்ந்த விஜயகுமாரன் சத்தியமலர் (வயது – 24), மேலும் முச்சக்கரவண்டியின் சாரதியான ரவிச்சந்திரன் (வயது – 23), மற்றுமொருவர் பாக்கியராஜா (வயது – 26) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -